
குழந்தைகள் தொடர்பான ஆபாச சித்தரிப்பு வீடியோக்கள் உள்ளிட்டவற்றை நீக்குமாறு எச்சரித்துள்ளதோடு, குற்றவியல் பதிவுகளை அனுமதிக்கக்கூடாது என்று இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறுகையில், "இந்திய இணையத்தில் கிரிமினல் மற்றும் தீங்கு விளைவிக்கும் பதிவுகள் வெளியாவதை ஏற்காத முடியாது. அவற்றை எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் . இந்த விஷயத்தில் சமூக ஊடகங்கள் விரைந்து செயல்படவில்லை என்றால், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 79வது பிரிவின் கீழ் அவர்களின் Safety Harbour திரும்பப் பெறப்படும்.
இதுதொடர்பாக சமூக ஊடகங்களான ட்விட்டர் (X, ) யூடியூப் மற்றும் டெலிகிராம் ஆகியவற்றிற்கு இன்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் வாசிக்கலாமே...
அதிர்ச்சி... துப்பாக்கியால் சுட்டு ஆசிரியரை பதற வைத்த மாணவர்கள்
ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு
டெம்போவில் உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்யும் மாணவர்கள்
விசித்ரா கூட ஒரே பெட்ல படுக்கணும்... பிரதீப் பேச்சால் பிக் பாஸ் வீட்டில் சர்ச்சை!