அதிர்ச்சி... விமான பயணியிடம் தங்க பிஸ்கெட், தங்க சங்கிலிகள் பறிமுதல்

தங்க பிஸ்கெட், தங்க சங்கிலிகள் பறிமுதல்
தங்க பிஸ்கெட், தங்க சங்கிலிகள் பறிமுதல்

தெலங்கானா மாநிலம் ஷம்ஷாபாத் விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட தங்க பிஸ்கெட் மற்றும் தங்க சங்கிலியை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தங்க பிஸ்கெட் பறிமுதல்
தங்க பிஸ்கெட் பறிமுதல்

ஹைதராபாத் அருகே உள்ள ஷம்ஷாபாத் விமான நிலையத்துக்கு மஸ்கட் வழியாக ஓமன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று நேற்றிரவு வந்துள்ளது. அப்போது, பயணிகளிடம் சிறப்பு கண்காணிப்பு குழுவினர் சோதனை மேற்கொண்டனர். இதில் வெளிநாட்டு பயணி ரியாத் என்பவரின் நடவடிக்கை சந்தேகப்படும்படி இருந்துள்ளது. இதையடுத்து, அவரிடம் அதிகாரிகள் சோதனை செய்து இருக்கின்றனர்.

அப்போது, அவரிடம் இருந்து இரண்டு தங்க பிஸ்கெட், 311 கிராம் தங்க சங்கிலியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்த அதிகாரிகள், பின்னர் சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in