
கருக்கலைப்புக்கான சட்ட அனுமதி கோரி, கடந்த இருபது ஆண்டுகளாகப் போராடி வந்த கொலம்பிய நாட்டுப் பெண்களுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. இந்த வெற்றியைக் கொண்டாடும் விதத்தில், பிப்ரவரி 21-ம் தேதி நாடு முழுதும் பச்சை வண்ணக் கைக்குட்டைகளை அசைத்து பெண்கள் ஊர்வலமாகச் சென்றனர்.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.