
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். ஆனால், ரொக்கத்தில்தான் பல திருமணங்கள் தீர்மானிக்கப்படுகின்றன என்பதே நிதர்சனம். அதிலும் ஊர் மெச்ச ஆடம்பரமாக நடத்தப்படும் திருமணங்கள் பலவற்றிலும் பெற்றோரின் துயர்மிகு கண்ணீர் கதைகளும் புதைந்திருக்கின்றன. இப்போதெல்லாம் மணப்பெண்களின் திருமண நாள் ஆடை என்பதே பெரும் செலவுபிடிக்கும் அம்சமாக மாறிவிட்ட நிலையில், மணப்பெண்களுக்கு இலவசமாக மணநாள் உடையை வழங்கி அசத்துகிறார், கேரளத்தைச் சேர்ந்த நாசர்!
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.