
நாகர்கோவில் இக்பாலைப் பார்த்தாலே, நமக்குள்ளும் தன்னம்பிக்கை சுடர்விடுகிறது. மாற்றுத்திறனாளியான இவர் தன் கைகளுக்கு செருப்பை மாட்டிக்கொண்டு, தவழ்ந்துவந்து தன் கடையைத் திறக்கிறார். இருசக்கர வாகனத்தை மூன்றுசக்கர வாகனமாக மாற்றும் ஆல்ட்ரேஷன் கடை நடத்திவரும் இக்பால், இந்தத் தொழிலுக்கு வந்ததன் பின்னால் பொதுநோக்கும் இருக்கிறது.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.