தமிழினி புலனம்: மன இறுக்கம் போக்கும் மருத்துவ வாட்ஸ்-அப் குழு!

தமிழினி புலனம்: மன இறுக்கம் போக்கும் மருத்துவ வாட்ஸ்-அப் குழு!

கரு.முத்து
muthu.k@kamadenu.in

வாட்ஸ்-அப் குழுக்களின் மூலம் ‘வணக்கம்’, ‘இந்த நாள் இனிய நாள்’ என்று பரஸ்பரம் வாழ்த்திக்கொள்வதைக் கடந்து, ஆக்கபூர்வமாகச் செயல்படுபவர்களும் நம்மிடையே இயங்கிக்கொண்டேதான் இருக்கிறார்கள். அப்படியான ஒரு குழுதான் ‘தமிழினி புலனம்'. பெயரைப் பார்த்தால் ஏதோ இலக்கியவாதிகள் நடத்தும் வாட்ஸ்-அப் குழு என்று எண்ணத் தோன்றும். ஆனால், ஒரு மருத்துவரால் நடத்தப்படுகிற, மருத்துவர்களும் செவிலியர்களும் பெருமளவில் அங்கம் வகிக்கின்ற வாட்ஸ்-அப் குழு என்பதுதான் இதன் தனிச்சிறப்பு.

ஆம், தங்கள் துறை சார்ந்ததாக மட்டுமல்லாமல், தமிழின்பால், எழுத்தின்மேல் தங்களுக்குள்ள ஆர்வத்தை இறக்கிவைக்கும் களமாகவும் இதைப் பயன்படுத்தி மகிழ்கிறார்கள் மருத்துவத் துறையினர்.

தினமும் ஒரு சிறப்பு

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in