‘அரங்கு நிறைந்த’ ஆபத்து!- அரசு அழுத்தத்துக்கு அடிபணியலாமா?

‘அரங்கு நிறைந்த’ ஆபத்து!- அரசு அழுத்தத்துக்கு அடிபணியலாமா?

ம.சுசித்ரா
susithra.m@hindutamil.co.in

*******************************************

‘அன்புள்ள நடிகர் விஜய் சார், சிலம்பரசன் சார் மற்றும் மதிப்பிற்குரிய தமிழக அரசே...

நான் சோர்ந்துவிட்டேன். நாங்கள் அனைவரும் சோர்ந்துவிட்டோம்...பெருந்தொற்று காலம் இன்னும் அகலவில்லை. இன்றுவரை பெருந்தொற்றுக்கு மக்கள் பலியாகிக் கொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில் நூறு சதவீதம் பார்வையாளர்கள் திரையரங்கிற்குள் அனுமதிக்கப்படுவது என்பது தற்கொலை முயற்சிக்குச் சமம். இந்த மனித இன படுகொலை முயற்சியில் கும்பலோடு கும்பலாகத் திரையரங்கில் திரைப்படத்தைப் பார்க்க ஆனானப்பட்ட கதாநாயகர்களோ, கொள்கை வகுப்பவர்களோ வரப்போவதில்லை. பணத்துக்கு உயிர்களைப் பண்டமாற்றாகக் கேட்கும் கொடூரம் இது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in