
லதா ரகுநாதன்
lrassociates@gmail.com
தூளிகளில் உறங்கும் குழந்தைகளை இப்போதெல்லாம் அதிகம் பார்க்க முடிவதில்லை. பல வீடுகளில் மெத்தையில்தான் குழந்தைகளைத் தூங்கவைக்கிறார்கள். தூளியில் உறங்கும் குழந்தைகள் நிம்மதியாக உறங்குவது சாத்தியம். குழந்தையின் தாய் அணியும் புடவையைத் தூளியாகப் பயன்படுத்துவதே குழந்தைக்கு இதமாகவும் கதகதப்பாகவும் இருக்கும். தூளியை முன்னும் பின்னும் அசைப்பதில் குழந்தை தானாக உறங்கிவிடும். தவிர, குழந்தை சிறுநீர் கழித்துவிட்டால் அது தூளியின் மடிப்பு வழியே கீழே இறங்கிப் போய்விடும். காற்றில் அசைவதால் துணியும் சீக்கிரமே காய்ந்துவிடும்.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.