
இரண்டாண்டுகள் முன்புவரை, பள்ளி விட்டால் தன்சோட்டுப் பசங்களோடு ஏரியாவுக்குள் அடாவடித்தனம் செய்துகொண்டிருந்த விடலைப் பையன்தான் ரகு. இன்று ஒளிப்படக் கலையைக் கற்றுத் தேர்ந்து, தன்னுடைய தந்தை உட்பட தன் பகுதிவாழ் தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையைப் புகைப்பட ஆவணமாக உருமாற்றியிருக்கிறார். தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையைச் சூறையாடும் குடிப்பழக்கம் குறித்தும், சிறார் போதை பழக்கத்துக்கு அடிமையாவது குறித்தும் இந்த ஆண்டு பொங்கல் விழாவில் மேடை நாடகம் ஒன்றை நண்பர்களோடு சேர்ந்து அரங்கேற்றினார் ரகு.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.