
இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு, இந்த ஆண்டின் முதல் மகிழ்ச்சி செய்தி பிப்ரவரி 6 அன்று கிடைத்தது. 19 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கான சர்வதேச அணிகளுக்கிடையே நடத்தப்படும் உலகக் கோப்பையை, இந்தியா 5-ம் முறையாகக் கைப்பற்றியது என்பதுதான் அந்தச் செய்தி. மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்ற 2022-ம் ஆண்டின், ‘19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை’ இறுதிப் போட்டியில் இங்கிலாந்தைத் தோற்கடித்து, இந்திய பதின்பருவ வீரர்கள் சாம்பியன்கள் ஆகியிருக்கிறார்கள்.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.