
இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் இந்தியாவிலேயே முதல் முறையாக நடத்தப்படுகிறது என்பது ஐபிஎல் 2022-ல் கூடுதல் கொண்டாட்டத்துக்கான காரணங்களில் ஒன்றாகியுள்ளது.
கரோனா பெருந்தொற்றின் காரணமாக 2020 ஐபிஎல் முற்றிலும் அமீரக நாடுகளிலும் 2021 ஐபிஎல் பாதி இந்தியாவிலும் மீதி அமீரக நாடுகளிலுமாக நடத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தில் நடத்திமுடிக்கப்படும் ஐபிஎல் 2020 செப்டம்பர்-நவம்பரில் நடத்தப்பட்டது. 2021 ஐபிஎல் மார்ச்சில் தொடங்கிவிட்டாலும் கரோனா இரண்டாம் அலையினால் தடைபட்டது. இரண்டாம் அலையின் தீவிரம் கட்டுக்குள் வந்த பிறகு செப்டம்பரில் தொடங்கி அக்டோபரில்தான் மீதமுள்ள போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டன.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.