
அம்மனின் சக்தி பீடங்களில் திருவாரூரில் அமைந்துள்ள சக்தி பீடம், கமலை பீடம் என்றும் காமகலா பீடம் என்றும் அழைக்கப்படுகிறது. மூர்த்தி, தீர்த்தம், தலம் என்று அனைத்துமே இக்கோயிலில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. திருவாரூர் தேர் அழகு என்பதற்கு ஏற்ப, உலகிலேயே பெரிய தேரும், அழகிய தேரும் கொண்ட திருத்தலம் திருவாரூர்தான்.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.