
அம்மனின் சக்தி பீட வரிசையில் பிரயாகை (அலகாபாத்) என்று அழைக்கப்படும் திரிவேணி சங்கமம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. பார்வதி தேவியின் கை விரல்கள் இப்பகுதியில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.
கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகளின் சங்கமமே பிரயாகையின் சிறப்பாகும். இதிகாச, புராணங்களில் தீர்த்த ராஜா ஸ்தானம் பிரசித்தி பெற்றதாகக் கருதப்படுவதால், யாத்ரீகர்கள், ‘புனித தீர்த்த ராஜா பிரயாகைக்கு ஜெயம் உண்டாகட்டும்’ என்று கொண்டாடுவது வழக்கம்.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.