
அம்மனின் சக்தி பீட வரிசையில், கரவீரத்தலம் என்று அழைக்கப்படும் கோலாப்பூர் தலத்தில் தேவியின் கண்கள் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இத்தலத்தில் மகாலட்சுமி என்ற திருநாமத்துடன் தேவி அருள்பாலிக்கிறார். தேவியுடன் திருமாலும் இங்கு கோயில் கொண்டிருக்கிறார்.
காந்தம் இரும்புத் துகள்களை தன் வசம் ஈர்ப்பது போல, அன்னை மகாலட்சுமி, வானவர்கள், முனிவர்கள், மண்ணகத்தார் அனைவரையும் இத்தலத்தை நோக்கி வரச் செய்கிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.