
அம்மனின் சக்தி பீட வரிசையில். சிருங்கேரியில் அருள்பாலிக்கும் சாரதாம்பாள் ஸ்ரீசக்கர பீடத்தில் அமர்ந்து பிரம்மதேவர், திருமால், சிவபெருமான், துர்கா தேவி, லட்சுமி தேவி, சரஸ்வதி தேவியாகத் திகழ்கிறார். ஆதிசங்கரர் 8-ம் நூற்றாண்டில் நிறுவிய இந்த மடம், அத்வைத தத்துவத்தைக் கடைபிடித்து வருகிறது.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.