
தமிழகத்தில் இவ்வளவு களேபரங்கள் நடந்தும் திமுக அமைதியாக இருக்கிறது என்று விமர்சிப்பவர்கள் இருக்கிறார்கள். ‘செயல் தலைவர் சரியாகச் செயல்படவில்லை’ என்கிற முணுமுணுப்புகளுக்கும் பஞ்சமில்லை. ஆனால், இந்தச் சலசலப்புகளைத் தாண்டி சத்தமில்லாமல், அதேசமயம் உறுதியுடன் அதிமுக-வின் அடித்தளத்தை அசைக்கும் வேலைகளைச் சட்டப்படி செய்துவருகிறது திமுக!
அந்த வகையில் அதிமுக-வின் இரு தூண்களாகக் கருதப்படும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் மீது திமுக கொடுத்திருக்கும் ஊழல் புகார்கள், ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கைப் போலவே எதிர்காலத்தில் பூதாகரமாக சூடுபிடிக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்!
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.