
உணர்வுகளில் கலந்த மனிதர்கள் வாழ்வை அழகுபடுத்துகிறார்கள். நட்பாக, காதலாக, தோழமையாக வாழ்வை வசந்தமாக்குகிறார்கள். அப்படியான ஒருவர், புனித தெரசா (Saint Therese of Lisieux). ‘சிறுமலர்’ , ‘இயேசுவின் குழந்தை தெரசா’ எனும் புனைப்பெயர்களும் இவருக்கு உண்டு. சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் நான் படித்ததால், என் உணர்வுகளில் கலந்திருக்கும் சிறுமலரின் ஊரைப் பார்க்கச் சென்றேன்.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.