நம் பயணத்தின் பாதையில் பறவைகள் நம்மைக் கவனிக்கும், மரக்கிளைகள் காற்றில் தூதனுப்பும், சாலையோரக் கைகள் வழியனுப்பும். விழி மூடி உறங்காது, அலைபேசியிலும் தொலைக்காட்சியிலும் உழலாது உலாவும் கண்களுக்குக் காணும் காட்சியெல்லாம் கவிதைகள் படைக்கும். நல்ல சுற்றுலா நிறுவனங்களும் அப்படித்தான். முக்கிய இடங்களுக்கு அழைத்துச் செல்லும்போது, வழியில் இருக்கும் சின்னஞ்சிறு அதிசயங்களையும் ரசிக்கச் செய்வார்கள்.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.