
பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவில் ‘முள்ளும் மலரும்’ படத்தில் முதல் முதலாக நடித்தார் ரஜினி. அவரை வைத்து பாலுமகேந்திராவே நேரடியாக இயக்கி, ஒளிப்பதிவு செய்த ஒரே படம் ‘உன் கண்ணீல் வழிந்தால்’. ரஜினியின் வேகம், ஸ்டைல் எல்லாம் இந்தப் படத்தில் இருந்தாலும் அவரை ‘ரவி’ என்கிற உதவிக் காவல் ஆய்வாளராக பார்வையாளர்களை உணரவைத்த மாயத்தை பாலுமகேந்திரா சாதித்திருந்தார்.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.