
மதுரை ஒ.முருகன்
omuru1969@gmail.com
எங்கிட்டுப் பாத்தாலும் தட்டுப்படுறவன ஊருக்குள்ள காணம்மே… வீட்லகூட ரெண்டு மூணு நாளாக் காணோம்… செத்துக்கித்துப் போயிருப்பானோ..? அப்படிச் செத்திருந்தான்டா… ஒருத்தங் கண்ணுலயுமா தட்டுப்படாமிருக்கும்? கினிங்கட்டி மாயனுக்கு ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆகி அதனால… ஒச்சுக்காளைக்கு, எதும் பாதகம் வந்திருமோன்ற நெனப்பு கட்டக்காளை மனசுக்குள்ள ஊசலாடுறதுனாலதான், கினிங்கட்டிமாயனப் பத்துன வெவரத்த அவன் மனசு தேடுது.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.