மகா பெரியவா அருளே ஆனந்தம்

மகா பெரியவா அருளே ஆனந்தம்

பி. சுவாமிநாதன்
swami1964@gmail.com

‘‘சொத்து பிரிக்க வேண்டியது அவசியம்... என் தம்பியின் போக்கு சரியில்லை. சொத்தினைப் பிரிக்க வேண்டும் என்பதில் எனக்கு விருப்பம் இல்லை. இருந்தாலும், தம்பியின் நடவடிக்கை காரணமாக இந்த முடிவுக்கு வந்துவிட்டேன். இதற்கு உங்களது ஆலோசனையும் அறிவுரையும் வேண்டும்’’ என்று மகா பெரியவா திருச்சந்நிதியைத் தேடி காஞ்சிபுரம் வந்தனர் கேரளத்துப் பிரமுகரும் அவரது மனைவியும்.

சகோதர ஒற்றுமை என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர்கள் கேரளத்து அண்ணனும், அவரது தம்பியும். யார் கண்பட்டதோ... திடீரெனத் தம்பியின் போக்குகள் மாறின. அவரது செயல்பாடுகள் வித்தியாசமாக இருந்தன. வீட்டை விட்டுத் தனியே குடித்தனம் போய்விட்டார். அண்ணன் மீது பல விஷயங்களில் தம்பிக்கு அதிருப்தி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in