
ஸ்ரீராம் சர்மா
வாழ்க்கை விசித்திரமானது.
கிழக்கு மேற்கு என்னும் சட்டச் சரியான வரையறை மனித வாழ்க்கைக்குப் பொருந்தி விடுவதில்லை. வாங்கி வந்த வரத்துக்கேற்பகிழக்கு மேற்காகவும் மேற்கு கிழக்காகவும் நின்று விடுகிறது.
ஒண்டிக் கட்டையாக வாழ்ந்த பார்த்தசாரதி தாத்தாவுக்கு வாய்த்த வாழ்க்கை அப்படிப்பட்டது. நாங்கள் அவரை நாய்க்கர் தாத்தாஎன்றே அழைப்போம்.