
ந.வினோத் குமார்
‘உலகிலேயே அதிக அளவில் கனிம வளங்கள் நிறைந்திருக்கும் அழகான நாடு கொலம்பியா. அதனால்தானோ என்னவோ, இங்கே அதிக அளவில் வன்முறைகளும் நடக்கின்றன’ என்பது கொலம்பியர்களின் கருத்து. பாப்லோவின் காலத்துக்கு முன்பும் பின்பும் வன்முறைகள் நிகழ்ந்திருக்கின்றன என்றபோதும், பாப்லோவின் காலத்தில் நடந்ததைப் போல வேறு எப்போதும் நடக்கவில்லை.
பாப்லோ நிகழ்த்திய ரத்தக் களரிகளுக்குக் குறைவில்லாமல் நடந்தது அவனால் மேற்கொள்ளப்பட்ட ஆட்கடத்தல்களும்!
ஆகஸ்ட் 30, 1990..!