
ஜி.ஆர்.சுரேந்தர்நாத்
இரவு. அறையில் அருண் சுவரோரம் கௌதமை நிற்கவைத்து, அன்று காலை உல்லாடா மரத்தடியில், நந்தினி செய்ததுபோல் தனது இரண்டு உள்ளங்கைகளையும் சேர்த்து கௌதமின் கண்களுக்கு நேரே வைத்துக்கொண்டு, “இவ்வளவுநெருக்கத்துல நின்னீங்களா?” என்றான். “ஆமாம்” என்றான் கௌதம்.
“அப்ப நந்தினி உன்னை ஒரு மாதிரி ஹஸ்காவா பார்த்தாளா?”
“செம ஹஸ்கா.”