
ஆசை
இந்து மதம், சமணம், பவுத்தம் உள்ளிட்ட பல மதங்களின் தாயகம் இந்தியா. இவற்றில் இந்தியாவுக்கு வெளியிலும் ஆதிக்கம் செலுத்திய மதம் பவுத்தம். அன்றைய காலத்தில் ஒரு குட்டி காஸ்மோபாலிட்டனாக இருந்த தஞ்சையிலும் பவுத்தத்தின் தாக்கம் இருந்து, காலப்போக்கில் அருகிப்போய்விட்டது. இந்தச் சூழலில் தஞ்சை மண்ணில் பவுத்தத்தின் சுவடுகளைத் தேடிக் கொண்டிருக்கும் ஆய்வாளராகிய முனைவர் பா. ஜம்புலிங்கத்தைச் சந்திக்கச் சென்றோம். தஞ்சை சரஸ்வதி மஹாலில் தனது நண்பரைப் பார்க்க வந்திருந்த ஜம்புலிங்கத்துடன் நிகழ்ந்த சந்திப்பு இது.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.