
பிருந்தா சீனிவாசன்
தலையில் எண்ணெய் வைத்துவிட முயன்ற அம்மாவின் கையை கோகுல் தட்டிவிட்டான். “தினமும் இப்படி எண்ணெய் வைக்காதீங்கன்னு உங்களுக்கு எத்தனை தடவ சொல்றதும்மா? காலையில பிரேயர்ல நிக்கும்போது முகத்துல எண்ணெய் வழிஞ்சு பார்க்கவே கேவலமா இருக்கும்” என்று கத்தினான். தலைக்கு எண்ணெய் வைப்பது அத்தனை பெரிய குற்றமா என அம்மா யோசித்தார். மகனை ஏதோ சொல்லி சமாதானப்படுத்திவிட்டு, சில துளிகள் மட்டும் எண்ணெய் வைத்துவிட்டார். அவன் பள்ளிக்குக் கிளம்பும் பரபரப்பில் இருந்ததால் அவரே அவனுக்குத் தலைசீவினார்.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.