
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளனின் 30 ஆண்டுகள் சிறைவாசம் உச்ச நீதிமன்றத்தால் முடிவுக்கு வந்திருக்கிறது. கடந்த 10 ஆண்டு காலத்துக்கும் மேலாக சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றிருக்கிறார் பேரறிவாளவன். நன்றி தெரிவிக்க தன்னை சந்திக்க வந்த பேரறிவாளனை அரவணைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்ததைப் பார்த்த காங்கிரஸார் கோபத்தை வெளிக்காட்ட முடியாமல் கொப்பளிக்கிறார்கள். பேரறிவாளன் விடுதலையால் திமுக - காங்கிரஸ் உறவில் ஏற்பட்டிருக்கும் சிறிய அதிர்வலையைப் பயன்படுத்தி கூட்டணிக்குள் பூகம்பத்தை ஏற்படுத்த முடியுமா என்று பாஜக முயற்சிக்கிறது. அதுபலிக்குமா அல்லது நீர்த்துப்போகுமா?
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.