
42 ஆண்டு கால அரசியல் பயணத்தில் முதல் முறையாக தமிழகத்து ஆளுங்கட்சி மீது ஊழல் குற்றச்சாட்டை வைத்திருக்கிறது பாஜக. கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்வதைப் போல, ஊழல் குற்றச்சாட்டுகளையும் இந்தக் கட்சிகளே பெரும்பாலும் மாறி மாறிச் சொல்லிக்கொள்ளும். இதற்கு மாற்றாக இம்முறை பாஜக திமுக ஆட்சிக்கு எதிராக ஊழல் புகார் வாசித்து தமிழக அரசியல் களத்தை சூடாக்கியிருக்கிறது.
இதன்மூலம், திமுக அரசு மீது பாஜக கூறும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களைத் திரட்டுவதில் கோட்டையில் ஆட்கள் நுழைந்துவிட்டார்களா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. அதிமுகவைத் தாண்டி திமுகவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூற பாஜகவே சரியான தேர்வு என்ற முடிவுக்கு ‘விசில்புளோயர்’ எனப்படும் ஊழலுக்கு எதிரானவர்கள் வந்துவிட்டார்களா?
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.