
பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாடிய கதையைப் போல, அமைச்சர் பிரதிநிதித்துவம் இல்லாத நெல்லை மாவட்டத்தில் குட்டி சர்க்காரே நடத்துவதாக சர்ச்சையில் சிக்கியுள்ளார் திமுக எம்பி-யான ஞானதிரவியம்!
நெல்லை மாவட்டத்தில் இயங்கும் பெருவாரியான கல் குவாரிகளுக்கு ஞானதிரவியத்தின் பினாமிகளே சொந்தக்காரர்கள் என்கிறார்கள். கடந்த வாரம் நெல்லை வந்திருந்தார் அமைச்சர் சி.வி.கணேசன். அப்போது நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், அமைச்சர் முன்னிலையிலேயே, மூடப்பட்ட கல்குவாரிகளைத் திறக்கக்கோரி ஆட்சியருக்கு ஞானதிரவியம் அழுத்தம் கொடுத்த காட்சிகள் அரங்கேறின. ஒருகட்டத்தில் எல்லை கடந்து, குவாரிகளைத் திறக்கக்கோரி எதிர்கட்சியினரைப் போல் விமர்சிக்கத் தொடங்கினார் ஞானதிரவியம்.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.