
வரும் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என காங்கிரஸ் மூத்த தலைவரும் , முன்னாள் மத்திய அமைச்சருமான சசிதரூர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய சசிதரூர், “பொறுத்திருந்து பாருங்கள் 2024 தேர்தலில் எதிர்பார்க்காத அளவிற்கு மெகா கூட்டணியான இந்தியா வெற்றி பெறும். கூட்டணி தலைவர்கள் பிரதமர் யார் என்பதை ஒன்று சேர்ந்து தேர்வு செய்வார்கள். இதில் மல்லிகார்ஜுன கார்கே அல்லது ராகுல் தேர்வாக அதிக வாய்ப்பு உள்ளது. இந்தியாவின் முதல் தலித் பிரதமர் என்ற பெருமையை கார்கே பெறுவார்” என தெரிவித்துள்ளார்
இதையும் வாசிக்கலாமே...
அதிர்ச்சி... சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழப்பு!
சோகம்... படகு கவிழ்ந்து விபத்து.. பலி எண்ணிக்கை 52 ஆக உயர்வு... 167 பேர் மாயம்!
அதிர்ச்சி... குளிக்க வைத்திருந்த வெந்நீர் கொட்டி 4 வயது குழந்தை மரணம்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பயணம்... போரின் உக்கிரம் குறையுமா?
என்னைக் கருணைக் கொலை செய்துவிடுங்கள்...மருமகள் கொடுமையால் கலெக்டரிடம் மூதாட்டி கதறல்!