
ராகுல் காந்தியை அமலாக்கத்துறை விசாரணை செய்த நாட்களில் டெல்லியில் கூடிய காங்கிரஸ் இரண்டாம் கட்ட தலைவர்கள் மத்திய அரசுக்கு கடுமையான நெருக்கடியை உருவாக்கினார்கள். அவர்களில் கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணியும் ஒருவர். இரண்டாம் நாளில் பதேபூர் எல்லையில் சிறைவைக்கப்பட்டிருந்த ஜோதிமணியிடம் அலைபேசி வழியாக காமதேனுவுக்காக உரையாடினோம். இனி அவரது பேட்டி...
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.