
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக திருச்சி என்றாலே அங்கே கே.என்.நேரு என்ற ஒரே ஒருவர்தான் அரசியலின் மையப் பள்ளி. திமுகவில் தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்த அவருக்கு எதிராக அரசியல் நடத்த தகுதியான தலைவரை அதிமுக தலைமை உருவாக்கவில்லை என்பது தான் நிஜம். கு.ப.கிருஷ்ணன், பரஞ்சோதி, வெல்லமண்டி நடராஜன், வளர்மதி என்று வந்தவர்கள் அந்தந்த காலகட்டத்தில் அமைச்சர் என்ற அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு வாள் சுழற்றினார் களே தவிர, அதைத்தாண்டி அவர்களால் அரசியலில் ஆதிக்கம் செலுத்த முடிந்ததில்லை.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.