<p>விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள பெரியகொழுவாரி கிராமத்தில் அமைந்துள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தின் நுழைவு வாயிலை பெண் ஒருவர் திறந்துவைத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியால் அந்த பெண் நெகிழ்ந்து போனார்.</p>
<p>விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள பெரியகொழுவாரி கிராமத்தில் அமைந்துள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தின் நுழைவு வாயிலை பெண் ஒருவர் திறந்துவைத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியால் அந்த பெண் நெகிழ்ந்து போனார்.</p>