
கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in
நம்மூர் பாரம்பரிய விவசாயிகள், காளைகள் பூட்டிய ஒற்றை கொத்துக் கலப்பை கொண்ட ஏர்க் கலப்பையைத்தான் உழவுக்குப் பயன்படுத்துவார்கள். நவீன விவசாயிகளோ நான்கைந்து கொத்துக் கலப்பைகள் மாட்டிய ஏர்க்கலப்பைகள் பொருத்தப்பட்ட டிராக்டர்களில் உழவு செய்வார்கள். ஆனால், ‘ரேக்ளா’ வடிவமைப்பில் மாடுகளைப் பூட்டி, டிராக்டர் ஏர்க்கலப்பைகளைப் போல கொத்துக் கலப்பைகளைப் பின்புறம் மாட்டிக்கொண்டு உழவோட்டும் வகையில் புதிதாக ஒரு வண்டியை உருவாக்கியிருக்கிறார் கோவையைச் சேர்ந்த சசிக்குமார்.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.