
என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in
தூரிகைப் பணி ஒருபக்கம், எழுத்துப் பணி இன்னொரு பக்கம் என்று இயங்குபவர்கள் தமிழில் குறைவு. நாகர்கோவிலை அடுத்த கோதைகிராமத்திலிருந்து, இந்த இரண்டு துறையிலும் ஈடுபாட்டுடன் இயங்கிக்கொண்டிருப்பவர் சொக்கலிங்கம். பத்திரிகைகளுக்கும், புத்தகங்களுக்கும் ஓவியம் வரையும் இவர், சிறார் இலக்கியத்திலும் சீரிய பணியாற்றிவருகிறார்.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.