
என்.சுவாமிநாதன்
'அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படத்தில் முட்டம் கடற்கரையின் அழகை கண்களுக்குப் பந்தி வைத்திருப்பார் இயக்குநர் பாரதிராஜா. அவரது ‘கடலோர கவிதைகளும்’ முட்டத்தில் எழுதப்பட்டதுதான். அலைகள் ஓய்வதில்லை படப்பிடிப்பின்போது பாரதிராஜாவுக்கு உதவியாக இருந்த மீனவர் வால்டர்தான் குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் எந்த ஷூட்டிங் நடந்தாலும் இப்போதும் காவலர்!
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.