
கா.சு.வேலாயுதன்
``தினமும் ஒரே மாதிரியான வேலை. விடிந்து எழுந்தால் திரும்பத் திரும்ப அதே ஓட்டம். இதிலிருந்து விடுபட்டு தற்காலிகமாக எங்காவது தொலைந்து போனால் என்ன?” கோவை சுந்தரபுரத்தைச் சேர்ந்த 25 வயது ரொனால்டு சலோவுக்கு திடீரென இப்படியொரு எண்ணம் வந்தது. உடனே, பழைய ஸ்கூட்டர் ஒன்றை தயார்படுத்திக் கொண்டு கிளம்பிவிட்டார். புதுச்சேரி தொடங்கி கார்கில் வரைக்கும் பயணித்து சுமார் ஒன்பது மாதங்கள் தொலைந்து போனவர், தனது 45 ஆயிரம் கிலோ மீட்டர் பயணத்தை முடித்துக்கொண்டு கோவை திரும்பியிருக்கிறார்.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.