
எம்.சோபியா
கரூரைச் சேர்ந்தவரான சஷி முரளி, தன் கணவர் முரளி கிருஷ்ணனின் மருந்து உற்பத்தி தொழிலை கவனிப்பவர். கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் திருமணம், குழந்தை என்று வாழ்க்கை நீரோட்டத்தில் கலந்தவர். ரொம்பத் தாமதமாகவே (2014ல்) எழுத வந்தாலும் அதற்குள் 15 நல்ல நாவல்களை எழுதியிருக்கிறார் சஷி. “முதல் நாவலை எழுதி முடித்தேனே தவிர, அதைப் புத்தகமாக வெளியிடும் எண்ணம் இல்லாமல் தொடர்ந்து நான்கு வருடங்கள் எழுதிக் கொண்டிருந்தேன். பப்ளிஷரை எப்படி அணுகுவது, புத்தகம் வெளியிடுவதற்கான நடைமுறை என்ன என்று எதுவும் புரியாமல் இருந்திருக்கிறேன்.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.