சீனா உள்ளிட்ட ஆறுநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு இன்றுமுதல் கரோனா சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் வந்ததும், விமான நிலையங்களிலேயே கரோனா தொற்று உள்ளதா என பரிசோதிக்கப்படுவர்.
சீனா உள்ளிட்ட ஆறுநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு இன்றுமுதல் கரோனா சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் வந்ததும், விமான நிலையங்களிலேயே கரோனா தொற்று உள்ளதா என பரிசோதிக்கப்படுவர்.