
1990-ல் காஷ்மீர் பண்டிட்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகள், துப்பாக்கி முனையில் அவர்கள் வெளியேற்றப்பட்ட அவலம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வெளியான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
தவிர்க்க முடியாத திரைப்படம்
ஜம்முவில் உள்ள திரையரங்கில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் திரையிடப்பட்டபோது, படத்தைப் பார்த்த காஷ்மீர் பண்டிட்கள் உள்ளிட்ட பார்வையாளர்கள் கண்ணீர் விட்டுக் கதறினர். திரையிடல் நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி பார்வையாளர்களிடம் கூறினார்: “இந்தப் படம் உங்களுக்குச் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் என்ன நடக்க வேண்டும் என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது.” அவர் எதிர்பார்த்தது நடந்திருக்கிறது.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.