குறுக்க யார் வந்தாலும் சும்மாவிடாது: ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் 'அரிக்கொம்பன்?

குறுக்க யார் வந்தாலும் சும்மாவிடாது: ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் 'அரிக்கொம்பன்?
ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் 'அரிக்கொம்பன்?

மேகமலை, ஹைவேஸ் மலைப்பகுதியில் 'அரிக்கொம்பன்' காட்டுயானை தஞ்சம் அடைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் கேரளாவில் 10 பேரைக் கொன்ற அரிக்கொம்பன் யானை தமிழக எல்லைக்குள் நுழைந்து உள்ளதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. யானைக்கு அரிசி மீது அதிக ஈர்ப்பு உள்ளது. மேலும், குறுக்க யார் வந்தாலும் அவர்களை சும்மாவிடாது. யானையின் கழுத்தில் சாட்டிலைட் ரேடியோ ஒன்று பொருத்தப்பட்ட நிலையில் அரிசி கொம்பன் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இந்தநிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிக்குள் இந்த யானை நுழைந்திருப்பதால் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in