
இல்லற வாழ்க்கையில் இணைந்து, வருகிற சவால்களைச் சந்தித்து, கணவன் மனைவி இருவரும் வாழ்க்கையை லாவகமாகக் கொண்டு செல்கிறார்கள். திடீரென்று இணையரில் ஒருவர் உயிரிழந்தால், அத்தனை விஷயங்களும் நொடியில் மாறிவிடுகின்றன. இணையை இழந்து வாடுபவர்களின் துயரத்தை இன்னொருவரால் புரிந்துகொள்ளவே இயலாது. அந்த இழப்பிலிருந்து மீண்டு வருவதுபோல் கடினமான விஷயம் உலகில் எதுவும் இல்லை.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.