தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் முக்கியமானது கன்னியாகுமரி. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை இங்கு 42 மீனவ கிராமங்கள் உள்ளன. மீனவர்கள் வலுவாக இருக்கும் குமரி மாவட்டத்தில், அவர்களின் பிரச்சினைகளும் அதிகம். கடலில் மாயமாகும் மீனவர்களை விரைந்து மீட்க ஹெலிகாப்டர் தளம் அமைப்பது உட்பட, அவர்களது பல கோரிக்கைகளும் நீண்டகாலமாகக் கிடப்பில் கிடக்கின்றன.
இப்படியான சூழலில், இங்குள்ள மீனவர்களுக்கு என்ன பிரச்சினை என்றாலும் உடனே களத்துக்கு வந்துவிடுகிறார் ஜஸ்டின் ஆண்டனி. மீனவர்களுக்கும், அரசுக்கும் இடையே இணைப்புப் பாலமாக இருக்கும் இவரது பணிகள் பிரம்மிக்க வைப்பவை!
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.