
மக்கள் நினைத்தால் சாமானியர்களும் அதிகாரத்திற்கு வர முடியும் என்பதை சரவணன் மூலமாக சரித்திரம் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது.
எந்த கும்பகோணம் வீதிகளில் நேற்றுவரை ஆட்டோ ஓட்டுநராக வலம் வந்தாரோ, அதே வீதிகளில் ‘கும்பகோணம் மாநகர தந்தை’யாக (மேயர்) கம்பீரமாக வலம் வருகிறார் கே.சரவணன். ஆம், 156 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட கும்பகோணம் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு அதன் முதல் மேயராகி இருக்கிறார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சரவணன்.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.