
நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், நம்பிக்கையளிக்கும் விஷயமாக நாம் பார்க்க வேண்டியது பெண்களுக்குக் கிடைத்த முக்கியத்துவம். பெண்களுக்கான இடஒதுக்கீடு 50 சதவீதமாக அதிகரிக்கப்பட்ட பின்னர் நடந்திருக்கும் முதல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் என்பதால், இந்த முறை அதிகமான பெண்கள் தேர்தலில் போட்டியிட முன்வந்தனர். தமிழக வரலாற்றில் அதிகமான பெண்கள் பங்கேற்ற முதல் தேர்தல் என்றும் இதைச் சொல்லலாம்.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.