
மழலையர் வகுப்புகள் அரசுப் பள்ளிகளிலிருந்து அங்கன்வாடிக்கு மாற்றப்பட்டதை எதிர்த்துக் குரல்கள் எழுந்த நிலையில், அந்த உத்தரவை தமிழகப் பள்ளிக் கல்வித் துறை திரும்பப் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது. அதேசமயம், குழந்தைகளின் கல்வி சார்ந்த விஷயத்தில் அவசரமான, அலட்சியமான அறிவிப்புகள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியாக வேண்டியிருக்கிறது.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.