
‘சட்டம் - ஒழுங்குதான் அரசு நிர்வாக அமைப்பு எனும் உடலமைப்புக்கான மருந்து; உடலில் நோய் ஏற்பட்டால் மருந்து நிச்சயம் செலுத்தப்பட வேண்டும்’ என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் கூற்று. அந்த வகையில், சட்டம் - ஒழுங்கு பிரச்சினை குறித்து தமிழக அரசு தனித்த அக்கறை காட்டத் தொடங்கியிருப்பது ஆக்கபூர்வமான நகர்வு.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.