
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. இனியும், மக்களுக்கான திட்டங்களும் பணிகளும் நீண்டகாலத்துக்கு நிலுவையில் இருக்காது எனும் நம்பிக்கையை இது உருவாக்கியிருக்கிறது. அதேவேளையில், வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் போக்கு அதிக அளவில் நடந்திருப்பதும், அரசியல் கட்சியினருக்கு நிகராக சுயேச்சை வேட்பாளர்களும் அதில் மும்முரம் காட்டியதும் மிகுந்த கவலையை ஏற்படுத்தியிருக்கின்றன.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.