
’நாங்க வாழணுமா சாகணுமா சொல்லுங்க... கவருமென்ட் சொல்லுங்க...’ என்னும் பாடலை எழுதி இலங்கை மக்களின் துயர்மிகு வலியை வெளிப்படுத்தியவர் கவிஞர் அஸ்மின். டி.ராஜேந்தர் பாடிய இந்தப்பாடல் சமூகவலைதளங்களில் ஹிட் அடித்தது. இலங்கை அரசின் சிறந்த கவிஞருக்கான தேசிய விருதுபெற்ற கவிஞர் அஸ்மினிடம் இலங்கையின் இப்போதைய சூழல் குறித்துப் பேசினோம்.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.