
மோசமான பொருளாதார நெருக்கடி, கழுத்தை நெரிக்கும் கடன் சுமை, பற்றியெரியும் வன்முறை, கனன்றுகொண்டிருக்கும் கோபத்துடன் காத்திருக்கும் மக்கள் என ஒரு களேபரமான காலகட்டத்தில் இலங்கையின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கிறார் ரணில் விக்ரமசிங்கே. 2015-ல் பிரதமரானபோதும் ராஜபக்ச ஏற்படுத்திச் சென்ற ரணகளத்தைச் சீர்செய்யும் பொறுப்பும் ரணில் மீதுதான் விழுந்தது. இந்த முறை நிலைமை முன்பைவிட பல மடங்கு சிக்கலானது என்பதுதான் கவனிக்கத்தக்க விஷயம்.
இத்தனைக்கும், சமீபத்தில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து ஒற்றுமை அரசை உருவாக்கலாம் என முன்வைக்கப்பட்ட யோசனைகளை ரணில் ஏற்கவில்லை. பிரச்சினை உச்சமடைந்திருக்கும் நிலையில் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.